இணை வசன வேதாகமம்

Click to Subscribe

எபேசியர் 2

                   
புத்தகங்களைக் காட்டு
1அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.எபே 2:5 எபே 2:6 எபே 1:19 எபே 1:20 யோவா 5:25 யோவா 10:10 யோவா 11:25 யோவா 11:26 யோவா 14:6 ரோம 8:2 1கொரி 15:45 கொலோ 2:13 கொலோ 3:1-4
2அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்.எபே 2:3 எபே 4:22 யோபு 31:7 அப் 19:35 1கொரி 6:11 கொலோ 1:21 கொலோ 3:7 1பேது 4:3 1யோவா 5:19
3அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.ஏசா 53:6 ஏசா 64:6 ஏசா 64:7 தானி 9:5-9 ரோம 3:9-19 1கொரி 6:9-11 கலா 2:15 கலா 2:16 கலா 3:22 தீத் 3:3 1பேது 4:3 1யோவா 1:8-10
4தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,எபே 2:7 எபே 1:7 எபே 3:8 யாத் 33:19 யாத் 34:6 யாத் 34:7 நெகே 9:17 சங் 51:1 சங் 86:5 சங் 86:15 சங் 103:8-11 சங் 145:8 ஏசா 55:6-8 தானி 9:9 யோனா 4:2 மீகா 7:18-20 லூக் 1:78 ரோம 2:4 ரோம 5:20 ரோம 5:21 ரோம 9:23 ரோம 10:12 1தீமோ 1:14 1பேது 1:3
5அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்;எபே 2:1 ரோம 5:6 ரோம 5:8 ரோம 5:10
6கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக,எபே 1:19 எபே 1:20 ரோம 6:4 ரோம 6:5 கொலோ 1:18 கொலோ 2:12 கொலோ 2:13 கொலோ 3:1-3
7கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.எபே 3:5 எபே 3:21 சங் 41:13 சங் 106:48 ஏசா 60:15 1தீமோ 1:17
8கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;எபே 2:5 ரோம 3:24 2தெச 1:9
9ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;ரோம 3:20 ரோம 3:27 ரோம 3:28 ரோம 4:2 ரோம 9:11 ரோம 9:16 ரோம 11:6 1கொரி 1:29-31 2தீமோ 1:9 தீத் 3:3-5
10ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.உபா 32:6 சங் 100:3 சங் 138:8 ஏசா 19:25 ஏசா 29:23 ஏசா 43:21 ஏசா 44:21 ஏசா 60:21 ஏசா 61:3 எரே 31:33 எரே 32:39 எரே 32:40 யோவா 3:3-6 யோவா 3:21-6 1கொரி 3:9 2கொரி 5:5 2கொரி 5:17 பிலிப் 1:6 பிலிப் 2:13 எபிரெ 13:21
11ஆனபடியினால் முன்னே மாம்சத்தின்படி புறஜாதியாராயிருந்து, மாம்சத்தில் கையினாலே செய்யப்படுகிற விருத்தசேதனமுடையவர்களால் விருத்தசேதனமில்லாதவர்களென்னப்பட்ட நீங்கள்,எபே 5:8 உபா 5:15 உபா 8:2 உபா 9:7 உபா 15:15 உபா 16:12 ஏசா 51:1 ஏசா 51:2 எசே 16:61-63 எசே 20:43 எசே 36:31 1கொரி 6:11 1கொரி 12:2 கலா 4:8 கலா 4:9
12அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள்.யோவா 10:16 யோவா 15:5 கொலோ 1:21
13முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.ரோம 8:1 1கொரி 1:30 2கொரி 5:17 கலா 3:28
14எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து,ஏசா 9:6 ஏசா 9:7 எசே 34:24 எசே 34:25 மீகா 5:5 சகரி 6:13 லூக் 1:79 லூக் 2:14 யோவா 16:33 அப் 10:36 ரோம 5:1 கொலோ 1:20 எபிரெ 7:2 எபிரெ 13:20
15சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி,கொலோ 1:22 எபிரெ 10:19-22
16பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.ரோம 5:10 2கொரி 5:18-21 கொலோ 1:21-22
17அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார்.சங் 85:10 ஏசா 27:5 ஏசா 52:7 ஏசா 57:19-21 சகரி 9:10 மத் 10:13 லூக் 2:14 லூக் 15:5 லூக் 15:6 அப் 2:39 அப் 10:36 ரோம 5:1 2கொரி 5:20
18அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர் மூலமாய்ப் பெற்றிருக்கிறோம்.எபே 3:12 யோவா 10:7 யோவா 10:9 யோவா 14:6 ரோம 5:2 எபிரெ 4:15 எபிரெ 4:16 எபிரெ 7:19 எபிரெ 10:19 எபிரெ 10:20 1பேது 1:21 1பேது 3:18 1யோவா 2:1 1யோவா 2:2
19ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து,எபே 3:6 கலா 3:26-28 கலா 4:26-31 பிலிப் 3:20 எபிரெ 12:22-24 வெளிப் 21:12-26
20அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;எபே 4:12 1பேது 2:4 1பேது 2:5
21அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது;எபே 4:13-16 எசே 40:1-42 1கொரி 3:9 எபிரெ 3:3 எபிரெ 3:4
22அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டு வருகிறீர்கள்.யோவா 14:17-23 யோவா 17:21-23 ரோம 8:9-11 1கொரி 3:16 1கொரி 6:19 1பேது 2:4 1பேது 2:5 1யோவா 3:24 1யோவா 4:13 1யோவா 4:16
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.