மாற்கு 6:42-44 - BSI
42
எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்.
43
மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தார்கள்.
44
அப்பம் சாப்பிட்ட புருஷர் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.