நீதிமொழிகள் 23:26-28 - BSI
26
என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக.
27
வேசி ஆழமான படுகுழி; பரஸ்திரீ இடுக்கமான கிணறு.
28
அவள் கொள்ளைக்காரனைப்போல் பதிவிருந்து, மனுஷருக்குள்ளே பாதகரைப் பெருகப்பண்ணுகிறாள்.