ஆதியாகமம் 5:12-14 - BSI
12
கேனான் எழுபது வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றான்.
13
கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், எண்ணூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
14
கேனானுடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பத்து வருஷம்; அவன் மரித்தான்.