18
பேலேகு முப்பது வயதானபோது, ரெகூவைப் பெற்றான்.
19
ரெகூவைப் பெற்றபின் பேலேகு இருநூற்றொன்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
20
ரெகூ முப்பத்திரண்டு வயதானபோது, செரூகைப் பெற்றான்.
21
செரூகைப் பெற்றபின் ரெகூ இருநூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.