And if a man lie with a beast, he shall surely be put to death: and ye shall slay the beast.
லேவியராகமம் 18:23
யாதொரு மிருகத்தோடும் நீ புணர்ச்சிசெய்து, அதினாலே உன்னைத்தீட்டுப்படுத்த வேண்டாம்; ஸ்திரீயானவள் மிருகத்தோடே புணரும்படி அதற்கு முன்பாக நிற்கலாகாது; அது அருவருப்பான தாறுமாறு.
யாத்திராகமம் 22:19
மிருகத்தோடே புணருகிறவன் எவனும் கொல்லப்படவேண்டும்.
உபாகமம் 27:21
யாதொரு மிருகத்தோடே புணர்ச்சி செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.