1
முத்திரைபோட்டவர்கள் யாரென்றால்: அகலியாவின் குமாரனாகிய திர்ஷாதா என்னும் நெகேமியா, சிதேகியா,
2
செராயா, அசரியா, எரேமியா,
3
பஸ்கூர், அமரியா, மல்கிஜா,
4
அத்தூஸ், செபனியா, மல்லூக்,
5
ஆரீம், மெரெமோத், ஒபதியா,
6
தானியேல், கிநேதோன், பாருக்,
7
மெசுல்லாம், அபியா, மீயாமின்,
8
மாசியா, பில்காய், செமாயா என்னும் ஆசாரியர்களும்,
9
லேவியராகிய அசனியாவின் குமாரன் யெசுவா, எனாதாதின் குமாரரில் ஒருவனாகிய பின்னூயி, கத்மியேல் என்பவர்களும்,
10
அவர்கள் சகோதரராகிய செபனியா, ஒதியா, கேலிதா, பெலாயா, ஆனான்,
12
சக்கூர், செரெபியா, செபனியா,
13
ஒதியா, பானி, பெனினு என்பவர்களும்,
14
ஜனத்தின் தலைவராகிய பாரோஷ், பாகாத்மோவாப், ஏலாம், சத்தூ, பானி,
15
புன்னி, அஸ்காத், பெபாயி,
16
அதோனியா, பிக்வாய், ஆதின்,
18
ஒதியா, ஆசூம், பெத்சாய்,
20
மக்பியாஸ், மெசுல்லாம், ஏசீர்,
21
மெஷெசாபெயேல், சாதோக், யதுவா,
22
பெலத்தியா, ஆனான், ஆனாயா,
24
அல்லோகேஸ், பிலகா, சோபேக்,
27
மல்லூக், ஆரிம், பானா என்பவர்களுமே.