5
ரெகொபெயாம் எருசலேமில் வாசமாயிருந்து, யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான்.
6
அவன் பெத்லகேமும், ஏத்தாமும், தெக்கொவாவும்,
7
பெத்சூரும், சோகோவும், அதுல்லாமும்,
8
காத்தும், மரேஷாவும், சீப்பும்,
9
அதோராயீமும், லாகீசும், அசேக்காவும்,
10
சோராவும், ஆயிலோனும், எப்ரோனும் ஆகிய யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற அரணிப்பான பட்டணங்களைக் கட்டி,